வவுனியாவில் வேலை தேடிச் சென்ற யுவதி வீடு திரும்பவில்லை!

வவுனியாவில் வேலை தேடிச் சென்ற யுவதி வீடு திரும்பவில்லை! வவுனியாவில் நேற்றுக் காலை வேலை ஒன்றிற்குச் சென்றுவிட்டு வருவதாகத் கூறிச் சென்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் வீடு திரும்பவில்லை என பொலிஸ்...

வவுனியாவில் வாகன விபத்து: 6 பேர் படுகாயம்!

வவுனியாவில் வாகன விபத்து: 6 பேர் படுகாயம்! வவுனியா – திருகோணமலை வீதியில் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதின் காரணமாக 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

திருகோணமலையில் வாகன விபத்து: 4 பேர் படுகாயம்!

திருகோணமலையில் வாகன விபத்து: 4 பேர் படுகாயம்! திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதின் காரணமாக 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்

சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு – வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகமயப்படுத்தப்பட்ட...

கொமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக..!!

கொமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக..!! கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம்

சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு...

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை! கிளிநொச்சி, முரசுமோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 65, 000 ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார்...

யாழில் அரச உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு!

யாழில் அரச உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு! யாழில் சமுர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில்...

வவுனியாவில் அதிகாலை வீடு புகுந்து திருட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது.

வவுனியாவில் அதிகாலை வீடு புகுந்து திருட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது. வவுனியாவில் நேற்று அதிகாலை வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த தங்க நகைகள் ஒரு தொகைப்பணம் என்பனவற்றை திருடிய சந்தேக...

பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை பலி

முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யானை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net