ஈழம்

பொலிஸார் இருவர் படுகொலை! மற்றுமொரு முன்னாள் போராளி கைது! மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் படுகாலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு! புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை...

நிலாவெளி பகுதியில் இரண்டு மாடுகளை திருடியவர் கைது! திருகோணமலை – நிலாவெளி பகுதியில் இரண்டு மாடுகளை திருடிய குற்றச்சாட்டின்பேரில் காரணமாக சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார்...

சர்வதேச நாடுகளின் தேவைக்கேற்ப நாட்டினை ஆட்டுவிக்க முடியாது! நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்த சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக நகர திட்டமிடல் மற்றும்...

மஹிந்தவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்! யுத்த காலத்தில் தமிழ் இனத்தை அழித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் எவ்வாறு ஆதரவு வழங்குவார்களென...

வவுனியாவில் நடைபாதை வியாபார நிலையத்தை அகற்ற கோரிக்கை! வவுனியா, பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நகரசபை தலைவர் எவ்வித...

பேருந்து நிலையம் மீள் திறப்பு சாதகமான தீர்வு கிடைக்கும் வர்த்தகர் சங்கம் நம்பிக்கை! வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீள் திறப்பது குறித்து இன்று (03.12) பிற்பகல் 2.30மணியளவில் கொழும்பிலுள்ள...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் அங்கயன் இராமநாதன் இன்று பார்வையிட்டார். இன்று மாலை 5.30 மணியளவில் இரணைமடு குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள...

“நாம் பயிரிட்டு நாம் உண்போம்” எனும் தேசிய விவசாய துரித வேலைத்திட்டத்தின் கீழ் பயன்தரு கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் பூநகரி...

யாழில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசம்! அதிகரிக்கும் அசம்பாவிதங்கள்! யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில்...