சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணியான கே.வி.தவராஜா குறிப்பிட்டுள்ளார்....

மன்னார் புதைகுழி அறிக்கை தாமதமாகும்?

மன்னார் புதைகுழி அறிக்கை தாமதமாகும்? மன்னார் மனிதப்புதைகுழி இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற...

வவுனியாவில் வியாபாரி ஒருவர் வியாபராத்தின் போது பலி.

வவுனியாவில் வியாபாரி ஒருவர் வியாபராத்தின் போது பலி. வவுனியாவில் கடந்த 40வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது...

தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்!

தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்! தமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் பிடிப்பதில்லை என...

ஆளுநர் சுரேன் இராகவன் நிகழ்வில் ஊடகங்களுக்குத் தடை!

ஆளுநர் சுரேன் இராகவன் நிகழ்வில் ஊடகங்களுக்குத் தடை! வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் முதல்தடவையாக மன்னாா் மாவட்டத்திற்று விஜயம் செய்துள்ள நிலையில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்விலிருந்து ஊடகவியலாளா்களை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம்போகாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம்போகாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் சோரம்போகவில்லை. இந்த அரசாங்கத்தினை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே வெளியில் இருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம்...

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்!

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்! செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் முல்லைத்தீவு, கணுக்கேணியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

தமிழில் விடுதலைப் புலிகள் உருவாக்கிய தூய தமிழ்ச் சொற்கள்!

தமிழில் விடுதலைப் புலிகள் உருவாக்கிய தூய தமிழ்ச் சொற்கள்! காலத்தால் மறக்கமுடியாதவை!! தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்....

யாழில் விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்!

யாழில் விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை கொடுத்த மக்கள்! யாழ்ப்பாணத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிக்கிய இளைஞர் மக்களினால் கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்....

வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி பௌத்த மாநாடு!

வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி பௌத்த மாநாடு! வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மைத்திரியில் வடமாகாண ஆளுநரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net