இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க சட்டத்தில் இடமில்லை!

இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க சட்டத்தில் இடமில்லை! மக்களின் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை, எனவே கேப்பாப்புலவு மண்ணிலிருந்து படையினர் உடன் வெளியேற...

அம்பாறை அனல் மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியா் பலி!

அம்பாறை அனல் மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியா் பலி! அம்பாறை, நிந்தவூர் அட்டப்பள்ளம் எனும் இடத்தில் அமைந்துள்ள அனல்மின் உற்பத்தி தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த தொழிலாளி ஒருவர்...

அம்பாறையில் இரண்டு தினங்களாக பலத்த மழை.

அம்பாறையில் இரண்டு தினங்களாக பலத்த மழை. அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில்...

யாழில் கஞ்சா கடத்திச்சென்ற ஒருவர் கைது!

யாழில் கஞ்சா கடத்திச்சென்ற ஒருவர் கைது! யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மணி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கஞ்சாவைக் கடத்திச்சென்ற ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று பிற்பகல் மூன்று மணியளவில்...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பம். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்திய நிதியுதவி கீழ்...

திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம்

திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? யாழில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? யாழில் போராட்டம்! யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு...

யாழில் மது போதையில் வாகனம் செலுத்திய நபர் கைது!

யாழில் மது போதையில் வாகனம் செலுத்திய நபர் கைது! சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்...

தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்!

தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்! இலங்கை தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனேடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்குமென...

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது!

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது! புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net