ஈழம்

ஜனாதிபதியிடம் குற்றவாளிகளின் பெயர்கள் இருந்தும் வெளியிட மறுப்பது ஏன்? பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும் கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை...

போதைக்கு எதிராக யாழில் போராட்டம்! போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று நடாத்தப்பட்டது. யாழ் நகரை அண்மித்துள்ள ஜே.86 சோனகதெரு தெற்கு கிராம சேவகர்...

வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்! போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசியல்...

சுதந்திர தினத்தில் விடுதலையாகும் 545 சிறை கைதிகள் – தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏமாற்றம்! சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளில் எந்த தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என...

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கில் இல்லை! தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கிற்குள் இல்லையென வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

கீரிமலை மஹிந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்! வலி.வடக்கு கீரிமலை உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹிந்தவின் மாளிகையினை மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது. கீரிமலையில்...

மறைந்த பாரதத்தின் முன்னால் பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டோவின் அஞ்சலி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்...

TNA வில் இணைபவர்களுக்கு DNA பரிசோதனை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடவிரும்புவோருக்கு டீ.என்.ஏ.பரிசோதனை தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

சிறுவன் தாக்கப்பட்டமைக்கும் கஞ்சா தகவலுக்கும் தொடர்பில்லை! கிளிநொச்சியில் சிறுவன் தாக்கப்பட்டதிற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கும் எவ்வித தொடர்புமில்லை என வடக்கு மாகாண...

கிளிநொச்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு...