இலங்கை யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான...

நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கடற்பரப்பினுள் இருக்கும் கருடன் பாம்பு கற்களை பார்வையிட்ட பின்னர் அப்பகுதியில் கடலில் நீராடிய வேளை மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். யாழ்ப்பாணம்...

சம்பவத்திற்கு முதல்நாள் வித்தியாவை கடத்த திட்டமிட்டிருந்தனர்.. சிஐடியினர்

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர்...

சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி தலைவர் இரங்கல்.

ஜே.வி.பி.யின் முன்னாள்தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்க இரங்கல் வெளியிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் மறைவு தொடர்பில் அனுரகுமார...

உலகத் தலைவர்கள் வரிசையில் விக்னேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சர் .

இன்று உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய...

முதலாவது தமிழிச்சி என்ற பெருமையை தாருங்கள்.. சமந்தா ரட்ணம்

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை...

யாழ் நீதிமன்ற தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு.

யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில்...

ரொறன்ரோ சர்வதேசத் தமிழ்க் குறும்பட விழா முடிவுகள்.

1. சிறந்த குறும்படம் பாலு மகேந்திரா நினைவு விருது செரஸ் Balu Mahendra Award Ceres and Silent Witness (Sponsored by Nava Law Professional Corporation) 2. சிறந்த சமூக விழிப்புணர்வுக் குறும்படம் தோழர் சண்முகநாதன் நினைவு விருது நானாக நான் Best Film – Social Awareness...

இனி ஒருபோதும் யுத்தம் வராது யாழ். படைகளின் தளபதி

இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின்...

வடக்கின் இராணுவம் வெளியேற்றப்படாது.!

வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன....
Copyright © 0911 Mukadu · All rights reserved · designed by Speed IT net