
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில்...

வீரகேசரி சுடர்ஒளி பத்திரிகைகளில் முன்னாள் உதவி ஆசிரியரும் கவிஞருமான சி எஸ் காந்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த அன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில்...

புதுமையை நோக்கிய சமூகப்பாய்ச்சல் எல்லாக்காலத்திலும் எங்களுக்குள் உள்ளூரத்தான் செய்கின்றது.அதை எதிர்த்தும்,தட்டிக்கொடுத்தும்,நடு நிலை பேணியும் கருத்துருவாக்கங்கள் சமூகப்பிரதிகளாக...

உங்களை பற்றி ஒரு அறிமுகம் தரமுடியுமா? என் பெயர் சிறிஸ்கந்தராஜா 1991 இலிருந்து சுவிஸில் வாழ்ந்து வருகிறேன். ஊரில் வடமராட்சி வல்வெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். உடுப்பிட்டி அமெரிக்க மிஷன்...

காலம் செல்வத்தின் ^எழுதித்தீராத பக்கங்களை ^வாசித்து முடித்தேன் எனது அடிமனதை தொட்டுப்பதம்பார்த்துச்சென்ற படைப்பாகக்கருதுகின்றேன். இந்த படைப்பைப்பற்றி எழுதாவிட்டால் நல்ல படைப்பை படித்துவிட்டு...

ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம்...

தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக...

புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி...

சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம்...

பேஸ்புக்கும் குடும்ப விரிசல்களும் என இணையங்கள் சமூகத்தளங்கள் ஊடாக ஏற்படும் மன அழுத்த, உளைச்சல் பிரச்சினைகளை சுட்டி கதை சொல்லி போகிறார் ரிரின் “படலைக்கு படலை” புகழ் சுதன்ராஜ் . நடிப்பு...