Posts made in May, 2016

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளன. 132 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க வெற்றிப் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 99 இடங்களை...

உயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவசர நிலைமைகளின் போது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர். மாணவியின் தாயார் கடந்த 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தனர். புங்குடுதீவு மாணவி வித்தியா...

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் பிரத்தியோகமான ஒழுங்கமைப்பட்ட இடத்தில் நடைப்பெற்றது. காலை ஒன்பது மணிக்கு வட மாகாண முதலமைச்சா் சிவி.விக்கினேஸ்வரன்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மே மாதம்...

யேர்மனியில் குணா கவியழகன் அவர்களின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வும், நூலாசிரியருடனான கலந்துரையாடலும். டோட்மொண்டு தமிழர் அரங்கத்தில் 28.05.2016 சனிக்கிழமை பி.பகல் நாலுமணிக்கு நடைபெறும்.

முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். பாராளுமன்றத்தில் உள்ள...

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும்இ நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின்...