அரசாங்கத்தின் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை.

அரசாங்கத்தின் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. அரசாங்கம் கடன்சுமையை கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் அதனை ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப் போவதில்லை எனவும் பிரதமர்...

போதைப்பொருள் பாவனை குறித்து பேசுவோர் மதுபானசாலைகளை மறந்து விட்டனரா ?

போதைப்பொருள் பாவனை குறித்து பேசுவோர் மதுபானசாலைகளை மறந்து விட்டனரா ? பெருந்தோட்ட சமூகம் அதிகமாக வாழ்ந்து வரும் மாவட்டங்களில் நுவரெலியா முதலிடம் பெறுகிறது. அதே வேளை புவியியல் ரீதியாக பார்க்கும்...

சுமந்திரனின் சொத்து மதிப்பை நீங்களும் அறிந்துகொள்ளலாம்!

சுமந்திரனின் சொத்து மதிப்பை நீங்களும் அறிந்துகொள்ளலாம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பிறரால் பேசப்படுபவர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்....

அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது!

அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது! ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும், கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...

இலங்கை தொடர்பாக ஆராய விசேட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்!

இலங்கை தொடர்பாக ஆராய விசேட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்! இலங்கை தொடர்பாக ஆராய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, விசேட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்...

வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடியா..?

வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடியா..? இலுப்பையடி தினச்சந்தையிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் நவீன சந்தையிலுள்ள மரக்கறி விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை....

சிறீலங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படங்கள் ஜெனிவா முன்றலில்.

சிறீலங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படங்கள் ஜெனிவா முன்றலில். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 40வது கூட்டத்தொடர் இன்று ஆறாவது நாள் நடைபெறும் நிலையில்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானம்.

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க தீர்மானம். வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள்...

வெடுக்குநாரிமலை ஆலய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

வெடுக்குநாரிமலை ஆலய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல். வவுனியா – வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி மலைக்கு குழுவொன்று இன்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான...

அக்கரைப்பற்றில் நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

அக்கரைப்பற்றில் நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது! நீண்ட காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கும்பலொன்றை தாம் கைது செய்துள்ளதாகவும், கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net