Posts made in March, 2019

ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வோம் “Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு” 04 Feb 2018 அன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்...

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது! மன்னார் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் இணைந்து கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து வங்காளி பகுதியில் மேற்கொண்ட...

இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு! நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரச, அரச...

கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை! பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் நெல்லியடி – வதிரி – மாலுசந்தி வீதியில் கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்துநிற்க,...

யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது! எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இரண்டு பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்-பருத்தித்துறை பகுதியை...

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்! வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, தப்பியோடினார் என்ற குற்றச்சாட்டில் பட்டா ரக வாகனச் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார்...

மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது! துவிச்சக்கரவண்டியில் வீதியில் சென்ற முதியவரை பொல்லால் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள...

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்! பிளவடைந்துள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன...

நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்! நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி...

போரை தொடர இந்தியா விரும்பவில்லை! இந்தியா தற்போதுள்ள சூழ்நிலையில் போரை தொடருவதற்கு விரும்பவில்லையென வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில்...