Posts made in June, 2019

வவுனியாவில் வாகன விபத்தில் மூவர் படுகாயம்! வவுனியா புதூர் பகுதியில் வாகன விபத்தொன்றில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்! ரிஷாட் பதியுதீன் மற்றும் அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு தலைநகரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

ரிஷாட்க்கு எதிரான நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம்! ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்குவதாக பொதுபலசேன...

இந்திய விமானம் 13 பேருடன் மாயம்! விமான ஊழியர்கள் எட்டு பேர் மற்றும் ஐந்து பயணிகளுடன் இந்திய விமானப் படையை சேர்ந்த போக்குவரத்து விமானம் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....

மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதாலே தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன! மதத்தலைவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுகின்ற பொழுது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். மதத் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய...

வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் எமது நாட்டுக்குள் கொண்டுவர அனுமதியளிக்க மாட்டோம். வெளிநாட்டு படை முகாம்களை இங்கு அமைப்பது...

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா. ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும்...

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் அத்துரலிய ரத்தன தேரர். பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இன்று சமுர்த்தி பயனாகளிற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13073 சமுர்த்தி பயனாளிகளுக்கு...

கிளிநொச்சி இந்திராபுரம் மக்களின் வீடுகள் காற்றினால் சேதம் – மழை காரணமாக பொருட்களும் சேதம். கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் 19 வருடங்களின்...