வடக்கில் செவ்வாய்க்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை!

வடக்கில் செவ்வாய்க்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை! வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை...

அபிநந்தனால் அனைத்து இந்தியருக்கும் பெருமை!

அபிநந்தனால் அனைத்து இந்தியருக்கும் பெருமை! தமிழ்நாட்டை சேர்ந்த மாவீரர் அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில்...

உற்பத்தி செய்யக்கூடிய வளமிருந்தும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன!

உற்பத்தி செய்யக்கூடிய வளமிருந்தும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன! மூலப்பொருட்களைக்கொண்டு முடிவுப்பொருட்கள் ஆக்கக்கூடிய அனைத்து வளங்களும் வடக்கில் இருந்தும் அவை, தென் பகுதிக்கு...

பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு!

பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர்...

மக்களின் புறக்கணிப்பே மோசடியாளர்களுக்கான தண்டனை!

மக்களின் புறக்கணிப்பே மோசடியாளர்களுக்கான தண்டனை! மோசடியாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதுவே, அவர்களுக்கான பாரிய தண்டனை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடி இடம்பெற்று...

3 வயது சிறுமிக்கு திருமணம் நடத்திய குடும்பத்தினர்!

3 வயது சிறுமிக்கு திருமணம் நடத்திய குடும்பத்தினர்! யேமனில் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 3 வயது சிறுமியை அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். யேமனில்...

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை.

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி...

ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வோம் 

ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வோம்  “Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு” 04 Feb 2018 அன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்...

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது!

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது! மன்னார் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் இணைந்து கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து வங்காளி பகுதியில் மேற்கொண்ட...

இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு!

இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு! நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரச, அரச...
Copyright © 0343 Mukadu · All rights reserved · designed by Speed IT net