கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை!

கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை! பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் நெல்லியடி – வதிரி – மாலுசந்தி வீதியில் கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்துநிற்க,...

யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது!

யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது! எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இரண்டு பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்-பருத்தித்துறை பகுதியை...

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்! வீதி­யால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி­விட்டு, தப்­பி­யோ­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பட்டா ரக வாக­னச் சார­தியைச் சாவ­கச்­சேரிப் பொலி­ஸார்...

மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது!

மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது! துவிச்சக்கரவண்டியில் வீதியில் சென்ற முதியவரை பொல்லால் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள...

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்!

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்! பிளவடைந்துள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன...

நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்!

நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்! நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி...

போரை தொடர இந்தியா விரும்பவில்லை!

போரை தொடர இந்தியா விரும்பவில்லை! இந்தியா தற்போதுள்ள சூழ்நிலையில் போரை தொடருவதற்கு விரும்பவில்லையென வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில்...

போர்க்குற்றம் குறித்து புலிகளிடமும் விசாரிக்க வேண்டும்!

போர்க்குற்றம் குறித்து புலிகளிடமும் விசாரிக்க வேண்டும்! போர்க்குற்றம் குறித்து இலங்கை இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் உட்பட இந்திய அமைதிப்படை மற்றும் சர்வதேச...

மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜே.வி.பி

மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜே.வி.பி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜே.வி.பியின்...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றும் வீதியில் காத்திருக்கின்றனர்!

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றும் வீதியில் காத்திருக்கின்றனர்! காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருப்பதாக...
Copyright © 5845 Mukadu · All rights reserved · designed by Speed IT net