Posts by Nithi

கிளிநொச்சியில் பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்பெற்று வருகின்றது....

பலாலி விமான நிலையம் தொடர்பிலான இறுதி முடிவு விரைவில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அனைத்து வகையான விமானங்களும் தரையிறங்குவதற்கு ஏற்றதாக 3.1 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதையுடன்...

தமிழர் பிரச்சினையை தீர்க்க மூவரும் கைகொடுக்க வேண்டும். நீண்ட காலமாகவுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்....

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு. யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி...

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க அங்கீகாரம். யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...

யாழ் செம்மணியில் சொகுசு பேருந்து மீது தாக்குதல். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். நேற்றிரவு...

வவுனியாவில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலமொன்று...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! இலங்கையின் ஊவா மாகாணத்தில் அதிசயமிக்க நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவின், கெப்பட்டிபொல, உடுபாதன பிரதேசத்தில்...

கைதடியில் காவியமான மூத்த தளபதி பொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு இன்று. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல்...

கைக்குள் மறைத்து கொள்ள கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது! இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கைக்குள் மறைத்து கொள்ள கூடிய சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்....