வடக்கில் செவ்வாய்க்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை!

வடக்கில் செவ்வாய்க்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை! வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை...

உற்பத்தி செய்யக்கூடிய வளமிருந்தும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன!

உற்பத்தி செய்யக்கூடிய வளமிருந்தும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன! மூலப்பொருட்களைக்கொண்டு முடிவுப்பொருட்கள் ஆக்கக்கூடிய அனைத்து வளங்களும் வடக்கில் இருந்தும் அவை, தென் பகுதிக்கு...

மக்களின் புறக்கணிப்பே மோசடியாளர்களுக்கான தண்டனை!

மக்களின் புறக்கணிப்பே மோசடியாளர்களுக்கான தண்டனை! மோசடியாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதுவே, அவர்களுக்கான பாரிய தண்டனை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடி இடம்பெற்று...

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை.

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி...

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது!

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது! மன்னார் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் இணைந்து கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து வங்காளி பகுதியில் மேற்கொண்ட...

கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை!

கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை! பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் நெல்லியடி – வதிரி – மாலுசந்தி வீதியில் கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்துநிற்க,...

யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது!

யாழ்-பருத்தித்துறை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது! எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இரண்டு பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்-பருத்தித்துறை பகுதியை...

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்!

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்! வீதி­யால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி­விட்டு, தப்­பி­யோ­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பட்டா ரக வாக­னச் சார­தியைச் சாவ­கச்­சேரிப் பொலி­ஸார்...

மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது!

மட்டக்களப்பில் முதியவரை பொல்லால் தாக்கிய நபர் கைது! துவிச்சக்கரவண்டியில் வீதியில் சென்ற முதியவரை பொல்லால் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள...

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன்

கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாசாரம் வடமாகாண கலாசாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம். மாவட்ட ரீதியாக 22 ஆவது இடத்திலும், மாகாண ரீதியாக 6வது இடத்தையும் பெற்றுள்ள வடமாகாணத்தை மீண்டும்...
Copyright © 1882 Mukadu · All rights reserved · designed by Speed IT net