ஈழம்

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு. யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி...

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க அங்கீகாரம். யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...

யாழ் செம்மணியில் சொகுசு பேருந்து மீது தாக்குதல். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். நேற்றிரவு...

வவுனியாவில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலமொன்று...

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை-மெல்லிய காதல்களும் புதைந்த ஈழநிலம். இன்று காதலர் தினம். ஈழத்தின் பலவீதிகளில் இன்றைய தலைமுறை மன்மத பாணம் விட்டுக்கொண்டிருக்கின்றன.எவனோ ஒருவன் சொன்னதுபோல்...

இழுத்தடிக்கப்படும் கிளிநொச்சி விளையாட்டு மைதான பணிகள்? தென்னிலங்கை அரசியல் குழறுபடிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டுள்ளது....

மன்னார் மனிதப் புதைகுழி! சிறு பிள்ளையின் மனிதக்கூடு மீட்பு! மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்று முன்னெடுக்கப்பட்டபோது சிறு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது....

65 பாடசாலைகளுக்கு கிழக்கு ஆளுநரினால் உபகரணம் வழங்கி வைப்பு கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் பாடசாலைக்கான இலத்திரனியல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வித்...

பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்! பெற்றோர்கள் விசனம்! வவுனியா – பண்டாரிக்குளம் விபுலானந்தக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால்...

யாழில் பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல். இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு...