வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர். மாணவியின் தாயார் கடந்த 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்...

வித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு..காணொளி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தனர். புங்குடுதீவு மாணவி வித்தியா...

TNAயும் – முதலமைச்சர் தலமையிலான மாகாண சபை உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் பிரத்தியோகமான ஒழுங்கமைப்பட்ட இடத்தில் நடைப்பெற்றது. காலை ஒன்பது மணிக்கு வட மாகாண முதலமைச்சா் சிவி.விக்கினேஸ்வரன்...

யாழ் பல்கலைகலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கு டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மே மாதம்...

இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்,கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். பாராளுமன்றத்தில் உள்ள...

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்தம் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆறு எனவும், சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில்...

சகோதரர்களை கொன்று வெற்றி விழா கொண்டாட முடியாது ! பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி

யுத்­தத்தில் எமது சகோ­தர இனத்­த­வ­ரான தமி­ழர்­களை கொன்­று­விட்டு நாம் யுத்­த­ வெற்­றி­விழாக் கொண்­டாட முடி­யாது என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பிட்ட்டுள்ளார்....

சீ.வி தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

சீ.வி தலைமையில் புதனன்று வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும். வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை...

திருகோணமலையில் அடை மழை.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பொய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இம் மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர்,...
Copyright © 0688 Mukadu · All rights reserved · designed by Speed IT net