ஈழம்

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. திருக்கேதீஸ்வரம் கோயில் வீதி வளைவை, தற்காலிகமாக 4 நாட்களுக்கு பொருத்துமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் மனோ...

கத்தோலிக்கத் திருச்சபை சமய நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் இல்லை! திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாக வெளியாகிவரும் தகவல்கள் குறித்து மன்னார் ஆயர் இல்லம் விளக்கமளித்துள்ளது. மன்னார் மறைமாவட்ட...

குடிநீர் தேவையை தீர்த்து வைக்க முடியாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை – மக்கள் விசனம். புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரிவிற்கு உட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச...

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் தேடுதல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி...

திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை அங்குரார்ப்பணம். திருகோணமலையில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது....

புதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்! புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு! மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட...

பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு, எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர்...

வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே! மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள்...

யாழில் கற்றாளைச் செடிகளைக் கடத்திய தென்னிலங்கை வியாபாரிகள் கைது! யாழ்ப்பாணம், தீவகப் பகுதியில் கற்றாழைச் செடிகளை சட்டவிரோதமாகக் கடத்திய தென்னிலங்கை வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....